fbpx
GeneralRETrending Nowதமிழ்நாடு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா…! மருத்துவர்கள் சிகிச்சை!

Karaikal collector corona positive

சென்னை:

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் இந்த வைரஸ், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக கோவை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கொரோனா பாதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close