Read Next
Others
18 hours ago
தேவசெய்தி 15 / 7 / 26
Others
2 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
Others
2 days ago
தந்தையும், மகனும் சந்திப்பு..
Others
2 days ago
தேவசெய்தி 14 / 7 / 26
5 hours ago
போடியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள்…
5 hours ago
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
17 hours ago
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
18 hours ago
தேவசெய்தி 15 / 7 / 26
2 days ago
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
2 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
2 days ago
‘நலம் TN’ இணையதளத்தை முதலமைச்சர்.விஜய் தொடங்கி வைத்தார்…
2 days ago
57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு …
2 days ago
தந்தையும், மகனும் சந்திப்பு..
2 days ago
தேவசெய்தி 14 / 7 / 26
Related Articles
தேவசெய்தி 13 / 7 / 26
2 days ago
தேவசெய்தி 12 / 7 / 26
4 days ago
தேவசெய்தி 11 / 7 / 26
4 days ago
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
6 days ago
தேவசெய்தி 10 / 7 / 26
6 days ago
திருவண்ணாமலை சிறப்பு செய்தி….
6 days ago
தேவசெய்தி 9 / 7 / 26
7 days ago
அறிவிக்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியைதக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சிட்யை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன. இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தின் ஹமீர்பூரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரியாக வேண்டுமானால் நீங்கள் யாருடைய மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மன்னர்கள், ராணிகளின் கட்சி. இமாச்சலபிரதேசத்தில் செய்த வளர்ச்சி பணிகளை பாஜகவால் கணக்குகாட்ட முடியும் ஆனால், எவ்வளவு நாள் ஆட்சி செய்தோம் என்பதை கூட காங்கிரசால் கணக்கு காட்ட முடியாது’ என்றார்.