Others
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம்திருக்கோயில் — சிறப்பு செய்தி ..
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு உலக மக்கள் நலமுடன் வாழ சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றதுசுகன்யா ராஜன். நாராயணன் ஆசிரியர் கலியமூர்த்தி இராமசாமி சாலை ஆய்வாளர் சங்கிதா மோகன் அகில கலா மற்றும் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.