fbpx
Others

நீடாமங்கலத்தில் -ராமநவமி உற்சவம் …

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் ஒரு பகுதியாக இன்று 09.04.2025 மாலை 9 மணியளவில் சந்தான ராமர் கருட சேவையில் வீதியுலா சிறப்பாக நடைபெற்றதுமன்னார்குடிராஜகோபாலஸ்வாமிதிருக்கோவிலின்அறங்காவலர் கருடா இளவரசர் அவர்கள் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராம் ராஜ் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் கற்கோவில் ராஜகோபால் மற்றும் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close