fbpx
Others

கடலூர் மாவட்டம்–தீத்தம்பாளையம் இருசக்கர வாகனம்விபத்து.

28.05.2023
வெள்ளிக்கிழமை இரவு 8.45. மணியளவில் சற்றுமுன் விபத்து
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் தீத்தம்பாளையம் பைபாஸில் வேகத்தடையில் சிதம்பரத்தை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அதிக ஊரைச் சேர்ந்த சபேசன் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானார் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றிபோலீஸ் விசாரணை

Related Articles

Back to top button
Close
Close