fbpx
Others

அமைச்சர்ஆர்.காந்தி தூய்மை பணியைதொடங்கி வைத்தார்

நெகிழி இல்லாத மாவட்டமாக இராணிப்பேட்டை நகராட்சி

  • .
  1. மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்
    இராணிப்பேட்டை
    திரு.ஆர்.காந்தி.அவர்கள்
    கலந்து கொண்டு
    தூய்மை பணியை
    தொடங்கி வைத்தார்
    இதில்
    மாவட்ட ஆட்சியர்
    திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இஆப.அவர்கள்
    ஆற்காடு
    சட்டமன்ற உறுப்பினர்
    JL.ஈஸ்வரப்பன்
    மாவட்ட ஊராட்சிகுழு
    தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி
    வாலாஜா ஒன்றியகுழு தலைவர் சேஷாவெங்கட்
    நகரமன்ற தலைவர்
    சுஜாதா வினோத்
    நகர பொறுப்பாளர்
    .பி.பூங்காவனம்
    துணை தலைவர்
    ரமேஷ்கர்ணா
    மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள்
    அரசு அலுவலர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்…
    இன்று 26.03.2022 – ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் கெயின் இந்தியா(Gain India) திட்டத்தின் கீழ் தூய்மையான இராணிப்பேட்டை மாவட்டமாக மாற்றுவதன் முதற்கட்டமாக வாலாஜா,அம்மூர், இராணிப்பேட்டை ,ஆற்காடு, திமிரி ஆகிய பகுதிகளில் துய்மை படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் இ.கா.ப., அவர்கள் மற்றும் டாக்டர்.தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இப்பணியில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் மாவட்ட நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இதன் மூலம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close