Others
மேல்நிலை குடிநீர்தொட்டிகட்டும் பணிக்கு தலைவர் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமாக தாலுகா அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும்பணிக்குபேரூராட்சிதலைவர்மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் பேரூராட்சிமன்ற8வதுவார்டுஉறுப்பினர்ராதாமாதேஷ்வரன்,பேரூராட்சிபணியாளர்கள்வெங்கிடேஷ்,ராஜு,பேரூர் திமுகழகசெயலாளர்வழக்கறிஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்,துணைசெயலாளர்மாதேஸ்வரன்,மாவட்டபிரதிநிதிதுரைசாமி,ஒன்றியபிரதிநிதிசுகுமார்,வார்டுசெயலாளர்கள்சுரேஷ்,மகாதேவன்,மாவட்ட அமைப்புசாரா அணி துணை அமைப்பாளர் கந்தசாமி,சதாசிவம் மற்றும்கழகமுன்னோடிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஈரோடு மாவட்டம் நிருபர் SKT சுரேஷ்குமார்