Others
முன்னாள் அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளராக நியமித்த முதலமைச்சர்..
தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புவெளியிட்டுள்ளார்.மேலும், அமைச்சராகஉள்ளமு.பெ.சாமிநாதனும்துணைபொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது தி.மு.க.வில்துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணைபொதுச்செயலாளராகமு.பெ.சாமிநாதன்நியமிக்கப்பட்டதால் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.