fbpx
Others

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி – சிறப்பு செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 25.10.2024 நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பல தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டன.

Related Articles

Back to top button
Close
Close