Others
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி – சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 25.10.2024 நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பல தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டன.