fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!

தமிழகத்தில் இன்று மட்டும் 805  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 548  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 11131  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;138555 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 805  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 11428

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;402680

இன்று  மட்டும் ஏழு பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 407  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;8731

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082  ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close