RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 11131 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;138555 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 11428
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;402680
இன்று மட்டும் ஏழு பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 407 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;8731
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆக அதிகரித்துள்ளது.