RETamil News
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை!!
மும்பை;
பிரபல பாலிவுட் நடிகரும் தொலைக்காட்சி நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
MS டோனி untold story போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக பல விருதுகளை வென்ற மிகவும் திறமையான நடிகருக்கு
இப்படி நடந்துள்ளது பாலிவுட் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பலவேறு பகுதிகளில் இருக்கும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தது வருகின்றனர்.
தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, PK மற்றும் கேதர்நாத் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்தவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.