fbpx
Others

கார்த்திகை தீபம் கொடியேற்றம் தொடங்கியது..

அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

Related Articles

Back to top button
Close
Close