. சென்னை, ‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Read Next
Others
1 hour ago
தேவசெய்தி 25 / 7 / 26
Others
2 days ago
சென்னையில் மாணவர்கள் போராட்டம்
Others
2 days ago
தேவசெய்தி 23 / 7 / 26
1 hour ago
தேவசெய்தி 25 / 7 / 26
2 hours ago
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ–குற்றச்சாட்டு
14 hours ago
நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க விரைவு நீதிமன்றங்கள்—பிரதமர் மோடி
1 day ago
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்…
2 days ago
செங்குன்றம்— ராதா பாலா தியேட்டர் திருவிழா கோலம்….
2 days ago
சிக்கிம்–சுரங்கப்பாதைஇடிந்தவிபத்தில் 20 பேர் பலி…
2 days ago
சென்னையில் மாணவர்கள் போராட்டம்
2 days ago
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு செய்தி…
2 days ago
தேவசெய்தி 23 / 7 / 26
3 days ago
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம்…?
Related Articles
தேவசெய்தி 22 / 7 / 26
3 days ago
மிக விரைவில்….!
4 days ago
தேவசெய்தி 21 / 7 / 26
4 days ago
டெல்லியில் தேசிய கராத்தே போட்டி…
5 days ago
வேலூர்–போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு …
5 days ago
தேவசெய்தி 20 / 7 / 26
5 days ago