lockdown
-
RE
சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு புது கண்டிஷன் போட்ட ரயில்வே…!
டெல்லி: தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை…
Read More » -
Chennai
50 நாட்கள் கழித்து…! அரசு ஊழியர்களை ‘ஸ்பெஷலாக’ கவனித்த அரசு…!
சென்னை: 50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அரசு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…
Read More » -
இந்தியா
அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More » -
General
உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
General
தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
ஐதராபாத்: ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More » -
General
இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
General
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
General
ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000…
Read More » -
General
ரயில் பயணத்தில் டிக்கெட்டை விட ‘இது’ அவசியம்…! இல்லைன்னா இறக்கி விட்டுடுவாங்க..!
சென்னை: ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைலில் வைத்திருக்கா விட்டால் ரயிலில் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க…
Read More » -
General
வேறு வழி இல்ல… கொரோனாவோடு வாழ வேண்டியது தான்…! ஷாக் தந்த மத்திய அமைச்சர்!
டெல்லி: கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார். சீனாவில் உகான் நகரில் தோன்றி…
Read More » -
RE
இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு
டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது.…
Read More » -
RE
இன்று முதல் ரயில்களில் பயணிக்கலாம்….! ஆனா ஒரு கண்டிஷன்….!
டெல்லி: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% வெட்டா…? அதிர்ச்சி தகவல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் அதிர வைத்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த…
Read More » -
Chennai
மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்
சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
Read More » -
RE
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு…
Read More » -
Chennai
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
Chennai
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
Tamil News
திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை
திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கொரோனா…
Read More » -
RE
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
Chennai
ஊரடங்கின் போது வசூலான அபராதம்…! பட்டியலை ரிலீஸ் செய்த போலீஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்த வசூலிக்கப்பட்ட தொகை 4.60 கோடி என காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக ஊரடங்கை…
Read More » -
RE
மே 17க்கு பிறகு தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: மே 17க்கு பிறகு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு…
Read More » -
RE
இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள்,…
Read More » -
Chennai
பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!
சென்னை: ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…
Read More » -
Chennai
மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் 350…
Read More »
