corona
-
Chennai
சென்னையில் 22 பேர் கொரோனாவால் பலி…! அதுவும் ஒரே நாளில்…!
சென்னை: சென்னையில் ஒரே நாளில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு மிக, மிக அதிகமாகி வருகிறது. அதை கட்டுப்படுத்த சென்னை…
Read More » -
Others
இந்தியாவில் புதியதாக 14516 பேருக்கு கொரோனா பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 14,516 பேர் புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில்…
Read More » -
Chennai
ஒரே நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்…! சென்னையில் போலீசார் அதிரடி!
சென்னை: முழு முடக்கத்தின் முதல் நாளில் சென்னையில் 2000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக…
Read More » -
General
மதுரையில் வேகம் பெறும் கொரோனா..! விளையாட்டாக இருக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில்…
Read More » -
General
உலக நாடுகளுக்கு கொரோனா ஆபத்து…! உலக சுகாதார அமைப்பு வார்னிங்!
ஜெனீவா: கொரோனா வைரசால் உலக நாடுகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: அமெரிக்கா,…
Read More » -
Chennai
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்…! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்!
சென்னை: அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்து வருவதால்…
Read More » -
Chennai
ஊரடங்கில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்…! காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி!
சென்னை: சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கூறி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
Chennai
6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள்…
Read More » -
General
12 நாள் ஊரடங்கு எதிரொலி.. உச்சத்தில் போன மதுபான விற்பனை…!
சென்னை: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 12 நாள் லாக்டவுன் காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…
Read More » -
General
24 மணி நேரத்தில் மின்னலாக பரவும் கொரோனா…! 13586 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 13, 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும்…
Read More » -
General
உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சென்னை: உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிப்படைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். ஸ்ரீபெரும்புதூர்…
Read More » -
Chennai
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா…
Read More » -
General
சிக்கன நடவடிக்கை…! அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்த மாநில அரசு!
ஐதராபாத்: கொரோனா எதிரொலியாக ஊதிய சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா…
Read More » -
General
சீனாவில் மீண்டும் கொரோனா…! இன்றும் 28 பேருக்கு பாதிப்பு!
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 200 நாடுகளில்…
Read More » -
Chennai
ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு…
Read More » -
General
இந்தியாவில் கொரோனா நிலைமை இதுதான்…! 24 மணி நேரத்தில் 12881 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…
Read More » -
General
விருதுநகரில் காவலருக்கு கொரோனா..! போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு!
விருதுநகர்: விருதுநகரில் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட காவல் நிலையம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட அவர் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுரையில்…
Read More » -
General
கவலை வேண்டாம் மக்களே… இதோ வந்தாச்சு கொரோனாவை கொல்லும் முகக்கவசம்…!
இஸ்தான்புல்: இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழு, ரீசர்ச் செய்து பலமுறை பயன்படும் முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் முகக்கவசம் அணிய…
Read More » -
General
கொரோனா இருக்கட்டும்…! தளர்வுகளை அறிவித்த மாஸ்கோ…!
மாஸ்கோ: கொரோனா பரவலுக்கு இடையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற…
Read More » -
General
மீண்டும் கொரோனா…? சீனாவில் 1,235 விமானங்களின் சேவை ரத்து!
பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக, சீனாவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்ட…
Read More » -
General
நம்ப முடிகிறதா…? 10 ரூபாய்க்கு கொரோனா மருந்தாம்…?
டெல்லி: இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன் தயாரிப்பதால் ரூ.10-க்கு கொரோனா மருந்து விற்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
General
கொரோனாவால் 60 சதவீதம் பாதிப்பை கொண்டுள்ள 3 மாநிலங்கள்..! தமிழ்நாடு இருக்கிறதா..?
டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 60% மூன்று மாநிலங்களில் பதிவாகி இருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம்,…
Read More » -
General
கொரோனா இறப்பு விகிதங்களை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு…!
லண்டன்: டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். அதாவது 4 லட்சத்துக்கும் அதிகமான…
Read More » -
General
15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை…!
டெல்லி: கொரோனா பரவரலை கட்டுப்படுத்துவது குறித்து 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல…
Read More » -
General
மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!
வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது. 200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த…
Read More »