உயர் நீதிமன்றம்—அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா இரு பெரும் தலைவர்களின் அருள் ஆசியுடன் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் நல்லாசியுடன் அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மாநில அம்மா பேரவை செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் R. B. உதயகுமார் MSW B.L முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பாக நக்கலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சி பட்டியில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பா. நீதிபதி MAex MLA ஒன்றிய கழகச் செயலாளர் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் உடன் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர் பொதுமக்கள் பெண்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.