fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! மொத்த எண்ணிக்கை 46,878 ஆக உயர்வு!

249 new corona cases in Singapore

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 233 பேர் அங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.

16 பேருக்கு மற்றவர்களின் தொடர்பு மூலமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நெருக்கமான டார்மட்டரி போன்ற தங்கும் இடங்களில் உள்ளதால் அங்கு கொரோனா வேகமாக பரவுகிறது.

இதில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close