கொரோனா
-
General
கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு 1.71 கோடியாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து…
Read More » -
General
புதிய கொரோனா மையங்களை உருவாக்கம்..! மாவட்டங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை: புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது தமிழக வருவாய் மற்றும் பேரிடர்…
Read More » -
General
வங்கதேசத்தை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு!
டாக்கா: வங்கதேசத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
General
3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் குறைந்த கொரோனா…! சுகாதார துறை தகவல்!
மும்பை: மும்பையில் 3 மாதங்கள் கழித்து கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் தான் கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், மூன்று மாதங்களுக்கு பின்,…
Read More » -
General
ரேஷன் கடைகளில் ஆக.5 முதல் முகக்கவசம் வினியோகம்…! அமைச்சர் காமராஜ் தகவல்!
சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் முகக்கவசம் வினியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை டிரஸ்ட்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு…
Read More » -
Chennai
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வர அனுமதி…! கட்டுப்பாடுகளும் விதிப்பு!
சென்னை: கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் சொந்த மாநிலங்களுக்கு பல தொழிலாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் திரும்ப தமிழகம் வருவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
General
3 மாதங்களுக்கு சுற்றுலா விசா நீட்டிப்பு…! சவுதி அரேபியா அறிவிப்பு!
ரியாத் : கொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.…
Read More » -
General
புதுச்சேரி முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை…!
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு…
Read More » -
General
லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை…! முடிவு இதுதான்….!
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார்…
Read More » -
General
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி…! புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா…
Read More » -
General
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65…! ஒரேநாளில் 75 பேர் பலி!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
General
சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க…
Read More » -
General
சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம்…! முதல்வர் தொடங்கி வைப்பு!
சென்னை: விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 2ம்…
Read More » -
RE
இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 2 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா,…
Read More » -
General
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க…
Read More » -
General
மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி…! ரஷ்யா தீவிரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த உள்ளனர் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது…
Read More » -
General
இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு..! மையங்களில் கண்காணிப்பு!
சென்னை: இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில்…
Read More » -
General
காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கன்னியாகுமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால்…
Read More » -
General
மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை..! வடகொரியா அறிவிப்பு!
பியாங்கியாங்: கொரோனா பரவலை தடுக்க தற்போது மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள்…
Read More » -
General
ரஜினிக்கு வழங்கப்பட்ட இ பாஸில் எழுந்த சர்ச்சை…! சலுகை அளிக்கப்பட்டதாக புகார்!
சென்னை: இ பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர ‘மருத்துவ அவசரம்’ என்ற காரணத்தில்…
Read More » -
General
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
General
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! 1 கோடியே 56 லட்சத்தை கடந்து அதிர்ச்சி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More » -
General
ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி..! வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க உதவியவர்கள்!
டெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வர பணிபுரிந்த ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
General
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டம்…!
ஐதராபாத்: செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.…
Read More » -
General
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ!
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து…
Read More »