fbpx
Others

திருவள்ளூர்-எண்ணெய் கழிவுபற்றிஆட்சி தலைவர் களஆய்வு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதி அரங்க்குப்பம் கோரை குப்பம் கருங்காலி பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர் இ . ஆ.ப. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் ,வருவாய்த்துறை ,மீன்வளத்துறை அலுவலர்களுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close