fbpx
Others

தனிப்படைகாவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சட்டவிரோத செயலுக்கு துணைபோன தனிப்படை காவலர் உட்பட இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கே.கே.நகர் காவல்நிலைய காவலர் கருப்பையா, சைதாப்பேட்டை உளவுப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி கும்பல், கொள்ளை கும்பலோடு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close