Others
M.1.மாதவரம் காவல் நிலைய எல்லை பகுதி-அபாயபகுதியா..?
சென்னை GNT பிரதான சாலையில் மூலக்கடை மேம்பால இறக்கத்தில் M.1.மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு பகுதியில் உட்பட்ட மழைநீர் வெளியேற்றும் பணிக்காக மூன்று மாதங்களுக்கு முன் தோண்ட பட்ட சுமார் 12 ஆழமான குழி இன்றும் மூடப்படாமல் யாரை காவு வாங்க போகிறதோ? என்று பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அருகிலேயே பெண்கள் பள்ளி கூடமும் பெண்கள கல்லூரியும் இருப்பதால் ஆயிரக்கணக்காண மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் அலட்சியம் காட்டும் 1.மாநகராட்சி 2. நெடுஞ்சாலை துறை .3. காவல்துறை 4.பள்ளி நிர்வாகம்ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுத்து அசம்பாவிதத்தைதவிர்ப்பார்களா?✒️.D.கிறிஸ்டோபர்