fbpx
Others

E.D.ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ..

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பிறகு அமைதி காத்து வந்த தபஸ் ராய் நேற்று முன்தினம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் விலகினார். தொடர்ந்து நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close