Others
DR.VGP. எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா..
விஜிபி நிறுவனத்தின் தலைவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் எழுதிய “பாசப் பறவைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நல்லி சில்க்ஸ் தலைவர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி அவர்கள் நூலை வெளியிட, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள் நூலின் முதல் படியை பெற்றுக்கொண்டார். கவிதை உறவு ஆசிரியா் கலைமாமணி ஏா்வாடி இராதாகிருஷ்ணன், விஜிபி நிறுவனத்தின் இயக்குநா் விஜிபி ராஜாதாஸ், பேராசிரியா் உலகநாயகி பழனி ஆகியோர் உடன் உள்ளனர்.