Others
-
ராகுல் – சோனியா தயாரித்த ஆரஞ்சு ஜாம்.
புத்தாண்டை முன்னிட்டு.ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்புகின்றனர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு…
Read More » -
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது….
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை வெளியிட உள்ளது. வரும் பிப்ரவரிக்குள் மாநிலம் வாரியாக தேர்தல்…
Read More » -
மக்கள் இயக்கம்–முதல்வருக்குகடிதம்.
“இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே. எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு கோரமண்டல் ஆலையை மூட வேண்டும்” என்று…
Read More » -
ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன்–.போலீசார் விசாரணை.
ஜாதிப் பெயரை குறிப்பிட்டுசம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார்விசாரணையைதொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான…
Read More » -
காவல் ஆணையர் சங்கர்-கேக் வெட்டிகொண்டாடினார்.
செங்குன்றம் காவல் மாவட்டத்தில் காவல் ஆணையர் சங்கர் கேக் வெட்டிபுத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது! பொதுமக்களுக்கு வழங்கினார்..ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு…
Read More » -
பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ்-தீயணைப்பு துறை இணை இயக்குநர்
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு…
Read More » -
பிரதமர் மோடி – அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார்
2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்-கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார்.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில்அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்.தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்சென்னை மாநகருக்குள்போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும்…
Read More » -
சென்னைபெருநகரமாநகராட்சி மாமன்ற 31 வது வார்டு–சிறப்பு செய்தி
சென்னைபெருநகரமாநகராட்சி மாமன்ற 31 வது வார்டு உறுப்பினர் சங்கீதா பாபு அவர்களையூனியன்ஆப்பிரஸ்மீடியாகம்மியூனிகேஷன்ஒருங்கிணைப்பாளர் கர்லீனா மற்றும்உறுப்பினர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர் அப்பகுதி சிலகுறைகளைகூறினர்,உடன்நடவடிக்கைஎடுத்தார் சங்கீதா பாபு M.C…
Read More » -
சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை.
சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்…
Read More » -
குடியரசு தலைவர்–தேர்தல் ஆணையர் நியமன மசோதாஒப்புதல்.
இந்தியதலைமைதேர்தல்ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…
Read More » -
மம்தா-“மேற்கு வங்கத்தில்பாஜகவுக்கு பாடம் புகட்டதிரிணமூல் காங்கிரஸால்மட்டுமேமுடியும்”
இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து முடிவு செய்யப்படாத நிலையில், ‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, பாஜகவுக்கு தக்க பாடம் புகட்ட முடியும்.…
Read More » -
ஶ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில் “ஶ்ரீ சத்திய சாய் ஆன்மிக உத்சவ் 2023”
கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள சத்திய நாராயணா மண்டபத்தில் முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை ஶ்ரீசத்தியசாய்மிர்புரிஇசைக்கல்லூரியில் பயின்ற முன்னாள்மாணவர்கள்திரு.சாய்பிரசாத் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசை விழாநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் …
Read More » -
இன்று விஜயகாந்த் உடல்அரசு மரியாதையுடன்அடக்கம்….
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,…
Read More » -
தமிழகம் கண்ட விஜயகாந்த்…. ஆழ்ந்த இரங்கல்….
‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார்.இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர்,…
Read More » -
கரூர்—காங்கிரஸ் கட்சியினுடைய 139 ஆண்டு துவக்க விழா..
காங்கிரஸ் கட்சியினுடைய 139 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் உப்பிடமங்கத்தில் ஏ ஐ சி சி மெம்பர் பேங்க் சுப்ரமணியன் காங்கிரஸ்…
Read More » -
தே.மு.திக தலைவர் விஜயகாந்த் மறைவு -ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
தே.மு.திகதலைவர்விஜயகாந்த் மறைவு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!! மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி…
Read More » -
போடி நகர திமுக அஞ்சலி…..அதிமுக போடி (வ) நகர கழக அஞ்சலி
போடி நகர திமுக அஞ்சலி தேனி மாவட்டம் டிச 28 போடியில் திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு…
Read More » -
அண்ணாமலை–விஜயகாந்த் உடலைபொதுமக்கள் அஞ்சலிக்காகராஜாஜி அரங்கில் வைக்கவேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் குடும்பத்தினர் அனுமதி பெற்று, அவரது உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும். மேலும்,…
Read More » -
சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது..?
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது ! 1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள் 3.ஒப்பந்த வழக்குகள் 4.…
Read More » -
மணிப்பூர் முதல் மும்பை வரை ஜன. 14 முதல் ராகுல் யாத்திரை…
மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுல்காந்தியின் நடைபயணம் வரும் ஜன. 14 தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில்…
Read More » -
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்…..
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை…
Read More »