Trending Now
-
மதுரையில் ஒரே நாளில் 12 பேர் பலி..! ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா!
மதுரை: மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மற்ற…
Read More » -
கூட்டுறவு வங்கிகள் விவாகரம்…! மத்திய அரசுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு!
சென்னை: ரிசவ் வங்கியுடன் கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
Read More » -
இருட்டுக்கடை அல்வா அதிபர் கொரோனா காரணமாக தற்கொலை..!
நெல்லை: பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி டவுனில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது. அதன் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு…
Read More » -
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே…
Read More » -
இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? உடுமலை சங்கர் சம்பவம் விவகாரம் குறித்து உதயநிதி!
சென்னை: உடுமலை சங்கர் படுகொலை ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். உடுமலைபேட்டை சங்கர் படுகொலை…
Read More » -
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா…! ஒரே நாளில் 17000 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 24 மணி நேரத்தில் இந்தியாவில்…
Read More » -
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு..! மத்திய அரசுக்கு ஓகே சொன்ன சிவன்!
சென்னை: விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரோ விண்வெளி…
Read More » -
சென்னையில் உச்சத்தில் கொரோனா…! முதலிடத்தை விடாத ராயபுரம்!
சென்னை: சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்க, ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…
Read More » -
வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…
Read More » -
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்…!
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய பிரமுகரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து…
Read More » -
செமஸ்டர் தேர்வை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை..!
சென்னை: வீடுகளில் இருந்தே ஆன்லைன் தேர்வை எழுத வைப்பது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு…
Read More » -
கொரோனா ஒழியுமா..? சென்னை மக்களை காக்க களம் இறங்கிய கமாண்டோ…!
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, அண்டை மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கு…
Read More » -
லடாக் எல்லையில் களம் இறங்கிய இந்தியா..! பீரங்கிகளுடன் பாதுகாப்பு!
டெல்லி: லடாக் எல்லையில் சக்திவாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை…! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!…!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். வடக்கு காஷ்மீரின்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 23.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் மரணம்…! தூத்துக்குடி டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டு உள்ளது. சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
கொரோனாவால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர 29 விமானங்கள்…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு…
Read More » -
ஊழல் குற்றச்சாட்டால் கோபம்…! பாஜக பிரமுகரை அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ மீது வழக்கு!
மதுரை: மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊமச்சிகுளத்தை சேர்ந்த பாஜக இளைஞர்…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி..! கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை..!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில்…
Read More » -
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்..! இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சருக்கு…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ. 14.95 கோடி…! 5 லட்சம் வாகனங்கள் சிக்கின!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக…
Read More » -
மயக்கம் தரும் ராயபுரம் கொரோனா…! 7 ஆயிரத்தை எட்டுகிறது பாதிப்பு!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை எட்ட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. சென்னை…
Read More » -
பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ், கடந்த மாதம் கொரோனா…
Read More »