Tamil News
-
இரண்டே நாட்களில் முகம் பொலிவடைய…..
நீங்கள் சருமத்தை எவ்வளவு தான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாலும் சூரியஒளி முகத்தில் நேரடியாகப் படும்போது, முகத்தில் கருமை நிறம் படியத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சருமத்தை இரண்டே…
Read More » -
மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !
“ஆஸ்ட்ரோஜன்” எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4-ல் 3 பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என…
Read More » -
சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சித்தரத்தை !
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம் மற்றும்…
Read More » -
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்…
Read More » -
விருதுநகரில் ரூ.36.33 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்
விருதுநகரில் புழக்கத்தில் விட முயன்ற 36 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி இரவு…
Read More » -
இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தது முட்டாள்தனமானது – இங்கிலாந்து எம்.பி விமர்சனம்
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இங்கிலாந்திடம் இருந்து நிதியுதவி பெற்று வரும் இந்திய அரசு, சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது, முட்டாள் தனமானது என்று இங்கிலாந்தைச்…
Read More » -
ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!
உத்தர காண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.…
Read More » -
மோடி அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி- சந்திரபாபு நாயுடு
மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். ஆந்திராவுக்கு மோடி உறுதி…
Read More » -
நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
நீரவ்மோடி மும்பையை சேர்ந்தவர். இவர் ஒரு வைர வியாபாரி. இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம்…
Read More » -
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் – குமாரசாமி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 3 பாராளுமன்ற தொகுதிகள்…
Read More » -
எளிய சுவையான முறுக்கு ரெசிபி !
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி -2 1/2 கப் பொட்டு கடலை – 1 1/4 கப் எண்ணெய் – 1/3 கப் சீரகம் – 1…
Read More » -
தமிழகம் முழுவதும் 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு !
தமிழகத்தில் தற்போது 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மட்டும் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலும் தாக்குவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்களின் பார்வைக்காக 3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வைக்கப்பட்டுள்ளது.அவை மூன்றும் வெவ்வேறு விதமான குரங்குகள் ஆகும். அவை முறையே கப்புசின் குரங்கு, அணில்…
Read More » -
நவம்பர் 5-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது கேரள அரசு…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5-ஆம் தேதி) நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் இன்று…
Read More » -
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்- சாலைகளில் கடும் நெரிசல்….
தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று முதல் புறப்படத் தொடங்கினர். 3,025 சிறப்பு…
Read More » -
கர்நாடகாவில் 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்…
Read More » -
டெங்கு கொசு உற்பத்தி காரணமான- மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம்
விழுப்புரம் அருகே உள்ள கெளதம் நகரில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கடை டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு ; நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
மத்திய பிரதேசம்,குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி , எம்.ஆர்.ஷா , அஜய் ரஸ்தோகி போன்றோரை சுப்ரீம்…
Read More » -
நாடு முழுவதும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டத்தை தொடங்கிவைத்தார் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பரிசாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்குவதற்கான திட்டத்தை டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லி விஞ்ஞன் பவனில்…
Read More » -
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் – தொழிற்சங்கங்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை…
Read More » -
சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பணிக்கொடை ஆகியவற்றை…
Read More » -
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை அறிவித்தது தமிழக அரசு !
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இன்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More » -
எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு !
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது தீபாவளியாகும். தீபாவளியின் சிறப்பம்சமே இனிப்பு பலகாரங்களும் , பட்டாசும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
Read More » -
மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பலி – கோவில்பட்டி அருகே நடந்த சம்பவம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில்.கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியுல் மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் முத்துராஜ் (26) உயிரிழந்துள்ளார். இவ்வாறு மர்மக்காய்ச்சலால் தாக்கி சிகிச்சை பலனின்றி இளைஞர்…
Read More » -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வட கிழக்கு பருவ மழை…
Read More »