Tamil News
-
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு…
Read More » -
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்…! இந்தியா பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தும் செயலை பாகிஸ்தான் இன்னும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.07.2020 உள்ளூர் பாதிப்பு-07.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,616 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!
தேனி: தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Read More » -
சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?
மும்பை: மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
சென்னை: சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read More » -
ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
ஆந்திராவில் பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவு…!
அமராவதி: ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில…
Read More » -
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு…! இன்று இறுதிச்சடங்கு!
புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார். பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92)…
Read More » -
திருச்சியில் பயங்கரம்..! 9ம் வகுப்பு மாணவி எரித்து கொலை!
திருச்சி: திருச்சி அருகே 9ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி.…
Read More » -
இந்தோனேஷியா, சிங்கப்பூரில் திடீர் நிலநடுக்கம்…! பூகம்ப ஆய்வு மையம் தகவல்!
ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான ஷிம்ராங்க் தீவுப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக ஐரோப்பிய…
Read More » -
முடியவே முடியாது…! செமஸ்டர் தேர்வு கட்டாயம்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி…
Read More » -
34 பேருக்கு கொரோனா…! கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்!
கோவை: 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஜூலை 15ம் தேதிக்குள் வழிமுறைகள்..! மத்திய அரசு தகவல்!
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சென்னையை…
Read More » -
ரேஷன் கடைகளில் நவம்பர் வரை விலையின்றி கூடுதல் அரிசி..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
கொரோனா வைரஸ் காற்றில் பரவாது..! சிஎஸ்ஐஆர் திட்டவட்டம்!
டெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 05.07.2020 உள்ளூர் பாதிப்பு-06.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,827 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்..! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி…
Read More »