Tamil News
-
கொரோனா பரிசோதனையில் சென்னை தான் டாப்…! சென்னை ஆணையர் தகவல்!
சென்னை: இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாள்தோறும் 15,000…
Read More » -
சீனா உய்குர்ஸை நடத்துவது தொடர்பாக, அமெரிக்கா 11 நாடுகளை தடுப்புபட்டியலில் சேர்க்கிறது!
மேற்கு சீனாவின் ஜின்ஜியாங்கில் உய்குர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் 11 சீன நிறுவனங்கள் பொருளாதார தடுப்புப்பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை சேர்த்தது. அவற்றில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 20.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,965 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85). உடல் நலக்குறைவு…
Read More » -
கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் கைது…!
சென்னை: கந்தசஷ்டி விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின்…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா..!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவியது.…
Read More » -
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நிறுத்தம்…! கொரோனாவால் பாதிப்பு!
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…
Read More » -
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைவு…! மாநகராட்சி தகவல்!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவாகவும் 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15…
Read More » -
குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா…! தனிமைப்படுத்திக் கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர்…
Read More » -
மத்தியப் பிரதேச கவர்னர் தாண்டன் மறைவு…! உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!
போபால்: மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக…
Read More » -
திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி…!
சென்னை: திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர்…
Read More » -
தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…
Read More » -
வாரத்தில் 2 நாள் முழு ஊரடங்கு…! முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து…
Read More » -
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை…! ஆட்சியர் அறிவிப்பு!
உதகை: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 19.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 20 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,985 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்தலாம்..! கட்டுப்பாடுகளும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு…
Read More » -
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்…
Read More » -
கன்னியாகுமரியில் 110 பேருக்கு கொரோனா…! 2429 ஆக பாதிப்பு உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பும், பரவலும் புதிய…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More » -
அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!
திஸ்பூர்: அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய…
Read More »