RE
-
மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும்..! கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு!
சென்னை: சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு…
Read More » -
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி….! தொண்டர்கள் கவலை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை..! மத்திய அரசு தகவல்!
டெல்லி: சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை…
Read More » -
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப். 30 வரை கால அவகாசம்..!
சென்னை: 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.…
Read More » -
மதுரையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு…! 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி!
மதுரை: மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…
Read More » -
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சம்..! சுகாதார துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில…
Read More » -
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்…
Read More » -
டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 1.34 லட்சம்!
டெல்லி: டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
கொரோனா லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது..! என்று அமைச்சர் செல்லூர் ராஜு ‘கலகல’
மதுரை: கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையுடன் கூறினார். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு…
Read More » -
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்டு 31ம் தேதி வரை மூடல்..!
பெங்களூரு: கர்நாடகாவில் 3-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2-ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று..!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 29.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்!
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல்…
Read More » -
சென்னை போலீசில் குறையும் கொரோனா தொற்று….! நலம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம்!
சென்னை: சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால்…
Read More » -
பிளஸ் 1 பொது தேர்வு, பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு…!
சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 மறு தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்…
Read More » -
ஈரானில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! கலங்கும் மக்கள்!
டெஹ்ரான்: ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை…
Read More » -
மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பு!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை…
Read More » -
அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை..! கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை!
சென்னை: சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல்…
Read More » -
ராஜஸ்தான் சட்டசபை வரும் 14ம் தேதி கூடுகிறது…! ஆளுநர் அறிவிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது. ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.…
Read More » -
கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு 1.71 கோடியாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து…
Read More » -
பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்..!
டெல்லி: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்…
Read More » -
ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
Read More » -
மாருதி சுசுகி 15 ஆண்டுகளில் முதல் காலாண்டு இழப்பை பதிவு செய்கிறது!
கொரோனா வைரஸ் மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகள் காரணமாக நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (Maruthi Suzhuki India…
Read More »