அரசியல்
-
“சுய பாரதம்” ரூ.20 லட்சம் கோடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார். மே 18 ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனக் கூறினார். மேலும் வரும் பொது முடக்கம்…
Read More » -
என்ன பண்ண போறீங்க..! பிரதமரே…! நாடே பாத்துக்கிட்டு இருக்குது..!
சென்னை: பிரதமரின் ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் பலனளிக்குமா என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.…
Read More » -
டாஸ்மாக்கில் புகுந்த நாம் தமிழர் கட்சி…! அடுத்து என்ன நடக்கும்னு தெரியலையே…?
டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. டாஸ்மாக் வழக்கில் அனைத்து…
Read More » -
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்
ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று…
Read More » -
பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை முன்வைத்த மம்தா பேனர்ஜீ!!
கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக இந்தியா தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி முதமைச்சர்களுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில்…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்..! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு …
Read More » -
இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு
டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது.…
Read More » -
ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த…
Read More » -
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர…
Read More » -
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!
டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து…
Read More » -
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
சிஏஏவுக்கு எதிராக பேசிய சீமான்…! பாய்ந்தது தேசத்துரோக வழக்கு
கோவை: சிஏஏவை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச்…
Read More » -
விசாகப்பட்டினம் விஷ வாயு…! அதிர்ச்சி தெரிவித்த ராகுல்…!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…
Read More » -
இழிவாக பேசினாரா கமல்ஹாசன்…? ஹெச். ராஜா கண்டனம்…!
சென்னை: கர்நாடக இசை பிரியர்கள் நடிகர் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘தலைவன்…
Read More » -
வேதா இல்லம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! என்ன தெரியுமா?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு…
Read More » -
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் ஓபன்…! அமைச்சரின் அசத்தல் விளக்கம்…!
சென்னை: குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக்…
Read More » -
அரசியலில் திடீர் பரபரப்பு..! ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு எடுத்து…
Read More » -
கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர ரூ.1 கோடி நிதி..!
சென்னை: வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்…
Read More » -
வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்…
Read More » -
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மோடி நன்றி!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள ஆயுதப்படையின் முடிவுக்கு பிரதமர்…
Read More » -
ரஷ்ய பிரதமர்க்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தன்னை தனிமை…
Read More » -
புத்திசாலித்தனமாக ஊரடங்கை குறைக்க வேண்டும் – ரகுராம் ராஜன்
ஊரடங்கை புத்திசாளித்தனமாக குறைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஊரடங்கு…
Read More » -
உலக சுகாதார அமைப்பு (WHO) மீது டிரம்ப் விமர்சனம்
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், மனிதர்களை பெரும் அளவில் பலி வாங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய…
Read More »