அரசியல்
-
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது வீண் வதந்தி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
மேட்டூர்; சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி வீண் வதந்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்தியா..!கொரோனா பாதிப்பில் நான்காம் இடம் பிடித்து சாதனை..!
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இப்பொழுது உள்ள நிலவரப்படி 2,93,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 11 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஒரேயொரு அரசாணை…! தமிழக அரசை பாராட்டும் திருமாவளவன்!
சென்னை: தமிழக அரசின் அரசாணை ஒன்றிற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ஊர்கள் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்…
Read More » -
52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம்…! குழு அமைத்த தமிழக அரசு!
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,390 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
சிந்தியா குடும்பத்தை சந்தித்த கொரோனா…! தாய், மகனுக்கு சிகிச்சை!
டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இந்த…
Read More » -
ஜெ. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறி உள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்….!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்….! பிறந்த நாளில் மரணம்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது-முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஜூன் 15 ந்தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக இரத்து செய்யப்படுவாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரலையில் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று இப்பொழுது குறைவதற்கான…
Read More » -
கொரோனா சிகிச்சை குறித்த வீடியோவுக்கு மறுப்பு வெளியிட்டும் வரதராஜன் மீது வழக்குப்பதிவு !!
கொரோனா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளரான வரதராஜன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய நெருங்கிய…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் -சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்துவது மிகவும் ஆபத்தானது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. 4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம்…
Read More » -
பீஹார் தேர்தல் பிரசாரத்தை ஆன்லைன் வழியாக இன்று துவக்குகிறார் அமித் ஷா!
பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7,2020) துவக்குகிறார். பீஹாரில், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைப்பெறுகிறது.…
Read More » -
பள்ளி வாசலில் தொழுகை: இந்திய இஸ்லாமிய மையம் கூறும் நெறிமுறைகள் என்ன?!
நாடு முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய…
Read More » -
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜோ பிடேன் போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடேன் முறைப்படி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் வரும் (2020) நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், ஆளும்…
Read More » -
அறிகுறி எதுவும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா-அதிர்ச்சி தகவல்!!
சென்னை : எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர்.இந்த கொரோனா வைரஸால். தமிழகத்தில் தினந்தோறும்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More »