இந்தியா
-
தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
பன்னா: மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை…
Read More » -
“மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞாயிற்று கிழமை…
Read More » -
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்-டி. ராஜா
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பெருந்துறையில் இந்திய…
Read More » -
பிரதமர் பதவிக்கு போட்டிபோடவும் இல்லை ; பிரதமர் ஆகும் ஆசையும் இல்லை – சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசத்திற்கு சிறந்த மதிப்பும் , கூடுதல் நிதியுதவி ஒதுக்கீடும் செய்யாததால் தெலுங்கு தேசத்தின் தலைவரும் ,அந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசான பா.ஜனதாவிற்கு எதிர்க்கும் வகையில்…
Read More » -
வாட்ச்மேன் போன்று உழைக்கிறேன் : தேர்தலுக்காக பரிதாபம் தேடும் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி தான் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தும், தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரம் செய்து…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து…
Read More » -
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
தேர்தல் தொடர் தோல்வி எதிரொலி:விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தருவது பற்றி, மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதிலும் இருந்த விவசாயிகள் மத்திய அரசின் மீது பல்வேறு காரணங்களால் சங்கடத்தில் இருந்தனர். இந்நிலையில் விவசாயக்கடன் தள்ளுபடி , விளைபொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய கோரிக்கைகளை…
Read More » -
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் வழக்கு பதிவு !
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் ‘டிராய்’யின் இந்த உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
Read More » -
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !
சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர்…
Read More » -
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக…
Read More » -
குட்டையான தலை முடி கொண்ட பெண்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்!
அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான தலை முடி கொண்ட பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…
Read More » -
1300 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மஹேஷ் சவானி எனும் தொழிலதிபர்.வைர வியாபாரியான இவர் 261 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். நேற்று தான்…
Read More » -
தேவகவுடா துவங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு…
Read More » -
வாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பதித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். நாளை வாஜ்பாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் …
Read More » -
இனி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி முதல்வர் அதிரடி!
புதுடெல்லியில் இனி வரும் நாட்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 – 100 வரை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக பதவியேற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
13 முறை ஓவர் ஸ்பீட் , 13 முறை அபராதம் – அனைத்தும் ரத்து ; மகாராஷ்டிர முதல்வருக்கு சலுகை .
சாதாரண பொது மக்கள் சாலையில் கார்களில் அதிவேகமாக சென்றால் அபராதம் போடப்படும் , அதை கட்டாமல் தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் அதை சட்டம் அனுமதிக்காது. ஆனால் நாம்…
Read More » -
காதலிக்க மறுத்ததால் காதலிக்கு துப்பாக்கி சூடு ; வேடிக்கை பார்த்த மக்கள்
உத்திரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி.இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திபு என்ற இளைஞன் ஒருதலையாக…
Read More » -
நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில்…
Read More » -
கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சரிடம் இன்று பிரதமர் கூறியிருந்தார். இதன்படி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல்,…
Read More » -
அரசின் இஸ்லாமிய எதிர்ப்பால் பதவி விலகிய குஜராத் முன்னாள் நீதிபதி!!
அகமதாபாத் குஜராத் மாநில அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையால் தாம் பதவி விலகியதாக முன்னாள் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஹிமான்ஷு திரிவேதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More » -
ரஃபேல் ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதத்துக்கு மோடிக்கு ராகுல் அழைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக சார்பாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின்…
Read More »