இந்தியா
-
ஏ.டி.எம் கள் மூலமும் கொரோனா பரவியது – 3 இந்திய ராணுவ வீரர்கள் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் இந்த நோய் தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்திய நாடு முழுவதும் தற்போது வரை…
Read More » -
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை வெற்றிபெற்றது – அரவிந்த் கெஜ்ரிவால்
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் கலம்இறங்கியுள்ளனர். தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை…
Read More » -
இஸ்லாமியர்கள் விஷயத்தில் அதிமுக அரசு பாராமுகமாக செயல்படுகிறது : ஜவாஹிருல்லா!
டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள ஒரு…
Read More » -
ஊரடங்கால் இந்தியாவில் காற்று மாசு குறைந்துள்ளது ; உணர்த்தும் நாசா செயற்கைகோள் படம்
உலகமே இன்று கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் உலக மக்கள் பலரும் அதிக…
Read More » -
கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Read More » -
அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா காந்தி வலியுறுத்தல்!
புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
Read More » -
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி ஆலோசனை!
பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க…
Read More » -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக…
Read More » -
பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம்…
Read More » -
ரேஷன் அரிசியை கொடுத்து சானிடைசர் தயாரிக்க எத்தனால் வாங்க மத்திய அரசு முடிவு!?
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
பிரதமர் மோடியின் திடீர் முஸ்லீம் மக்கள் மீதான பாசம் வெளியான அதிர்ச்சி தகவல்!
என்னடா நம்ம ஜீ திடீர் என்று சமத்துவம் நேசம் சகோதரத்துவம்னு மதங்களாக பார்க்காதீர்கள் மனிதர்களாக பாருங்கள்னு பேசுறாரே என்ன ஆச்சுன்னு பார்த்தா! அரபு நாடுகளில் மொத்த கொரோனாவில்…
Read More » -
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு – 600-ஐ தாண்டியது !
கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அந்த நோயின் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து…
Read More » -
‘ரேபிட் டெஸ்ட் ‘ கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா பரவல் தற்போது…
Read More » -
வெளிநாட்டு தமிழர்களை மீட்குமா தமிழக அரசு
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய செய்திகள் பார்த்தும், கேட்டும் வருகிறோம். தாயகத்தில் இருந்து பிழைக்க வெளிநாட்டிற்குச் சென்ற தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி…
Read More » -
தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு:4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!
மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தூரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய…
Read More » -
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு !
கோல்கட்டா: எப்பொழுது ஊரடங்கு முடியுமோ அதுநாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதாக முன்னணி போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோன வைரஸ் காரணமாக நாடு…
Read More » -
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆயிரத்தை கடந்தது!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17, 656 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 லிருந்து 559 ஆக…
Read More » -
பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!
சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி…
Read More » -
வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்
கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை
உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் அதன் அதிக அளவிலான பாதிப்பை தொடங்கியுள்ளது. தற்போது வழக்கமான செய்தியாளர்களை சந்தித்த மத்திய…
Read More » -
ஈவு இரக்கமற்ற மத்திய அரசு! ப.சிதம்பரம் சாடல்!
பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், மக்கள்…
Read More » -
ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை தொடரும்;மத்திய அரசு!
புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்யாவசியமற்ற பொருட்கள் விற்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு…
Read More » -
துபாய்: 3ஆவது தளத்தில் இருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை!
துபாயில் கட்டடத்தின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பணிபுரிந்து வருபவர் அசோகன்…
Read More » -
மீண்டும் சுங்கக் கட்டணம்!மத்திய அரசின் அடுத்த ஆப்பு!
ஊரடங்கால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள்,…
Read More » -
ஹானர் 30ப்ரோ 5G மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5G அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5ஜி சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்ககள் மிகச்சிறந்த தொழில்நுட்ப…
Read More »