இந்தியா
-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
80000 பேருக்கு கொரோனா…! மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6642 பேர் உயிரிழந்த…
Read More » -
‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை..! இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
டெல்லி: லடாக் விவகாரம் தொடர்பாக இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…! ஆந்திரா அறிவிப்பு!
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்களை திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர போக்குவரத்து கழகம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் ஒன்றரை மாதங்களாக…
Read More » -
ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா? கவுன்டர்கள் ஓபன்!
சென்னை: ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம்…
Read More » -
நாடாளுமன்றத்தில் நுழையக்கூடாது…! எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைய எம்பிக்களின் பிஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்…
Read More » -
சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…! பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…! தெலுங்கானா அரசு அதிர்ச்சி
ஐதராபாத்: தெலுங்கானாவில் உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை…
Read More » -
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி
மும்பை: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
டெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின்…
Read More » -
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…
Read More » -
கொரோனாவை எப்படி தடுக்கலாம்..? ஆஸி.பிரதமர் மோரிசனுடன் மோடி ஆலோசனை…!
டெல்லி: பிரதமர் மோடியும், ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த…
Read More » -
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு உறுதியானது கொரோனா..! அலுவலகம் வராத அமைச்சர்!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 200 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின்…
Read More » -
லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார் விஜய் மல்லையா….! மும்பை சிறையில் அடைப்பு!
மும்பை: லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன்…
Read More » -
கட்டாய வட்டி தள்ளுபடி-ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது. வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின்…
Read More » -
தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!
டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா…
Read More » -
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…! வானிலை மையம் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இருக்கிறது. அதன் காரணமாக, 102 சதவீதம் வரை மழைக்கு…
Read More » -
கேரளாவில் மீண்டும் கொரோனா வேட்டை..! ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் பற்ற தகவல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு…
Read More »