General
-
பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்..!
டெல்லி: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்…
Read More » -
ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
Read More » -
வங்கி நிறுவனங்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை…! பொருளதாரத்தை மீட்டெடுக்க திட்டம்?!
டெல்லி: கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, பெரிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் மோடி,…
Read More » -
புதிய கொரோனா மையங்களை உருவாக்கம்..! மாவட்டங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை: புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது தமிழக வருவாய் மற்றும் பேரிடர்…
Read More » -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றாரா? இல்லையா? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்!
சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி…
Read More » -
அசாம் கனமழை, வெள்ளம்…! பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!
கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள…
Read More » -
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது..! ஓவைசி எதிர்ப்பு!
ஐதராபாத்: ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர்…
Read More » -
இன்று இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள்…! அம்பாலா விமான நிலைய பகுதிகளில் 144 உத்தரவு!
சண்டிகர்: பிரான்சில் இருந்து ரபேல் விமானம் இன்று இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் ஒப்படைத்துள்ள ரபேல்…
Read More » -
தங்கம் கடத்தல் வழக்கு…! சிவசங்கரனிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் இரண்டாவது நாளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 10 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கேரள தங்க கடத்தல்…
Read More » -
குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ்..! குமாரசாமி குற்றச்சாட்டு!
பெங்களூரு: குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று குமாரசாமி கடும் விமர்சனத்தை கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி…
Read More » -
வங்கதேசத்தை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு!
டாக்கா: வங்கதேசத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்…! பீதியில் மக்கள் ஓட்டம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை…
Read More » -
3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் குறைந்த கொரோனா…! சுகாதார துறை தகவல்!
மும்பை: மும்பையில் 3 மாதங்கள் கழித்து கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் தான் கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், மூன்று மாதங்களுக்கு பின்,…
Read More » -
டிரம்ப் மகனின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…! கோவிட் பற்றி தவறான கருத்தால் நடவடிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டிரம்ப் ஜூனியரின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக முடக்கியது. டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர்…
Read More » -
ரேஷன் கடைகளில் ஆக.5 முதல் முகக்கவசம் வினியோகம்…! அமைச்சர் காமராஜ் தகவல்!
சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் முகக்கவசம் வினியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை டிரஸ்ட்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு…
Read More » -
3 மாதங்களுக்கு சுற்றுலா விசா நீட்டிப்பு…! சவுதி அரேபியா அறிவிப்பு!
ரியாத் : கொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.…
Read More » -
மேற்கு வங்கத்திற்கு நிலுவை நிதியை வழங்க வேண்டும்..! மம்தா கோரிக்கை!
கொல்கத்தா: மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம்,…
Read More » -
புதுச்சேரி முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை…!
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு…
Read More » -
லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை…! முடிவு இதுதான்….!
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார்…
Read More » -
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ தொடர்ந்து விசாரணை…! கடத்தல் கும்பலுடன் தொடர்பா?
கொச்சி : தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை…
Read More » -
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி…! புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா…
Read More » -
போலீஸ் துணை கமிஷனர்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்..! கலக்கல் ஏற்பாடு!
சென்னை: பொதுமக்கள், போலீஸ் துணை கமிஷனர்களிடம் ‘வீடியோ கால்’ மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர்…
Read More » -
மும்பையில் இடைவிடாத மழை…! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மும்பை: மும்பையின் சில பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை…
Read More » -
பாஜக இழைத்த அநீதிக்கு நல்ல தீர்ப்பு..! ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் வரவேற்பு!
சென்னை: BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று திமுக தலைவர் தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More »