General
-
ரயில் டிக்கெட்டுகளை பெற கியூஆர் கோடு…! ரயில்வே அறிமுகம்!
டெல்லி: முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே துவக்கி உள்ளது. கொரோனா…
Read More » -
ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி..! வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க உதவியவர்கள்!
டெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வர பணிபுரிந்த ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
Read More » -
12ம் வகுப்பு தேர்வு எழுதியவரா நீங்கள்…? மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக…
Read More » -
ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது..! ஹைகோர்ட் திட்டவட்டம்!
சென்னை: சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும்…
Read More » -
ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் இல்லாததால் ஏமாற்றம்…! பள்ளி மாணவி தற்கொலை!
திண்டுக்கல்: ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல் இல்லாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல்…
Read More » -
கொலம்பியாவில் நடந்த அதிர்ச்சி…! ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி!
போகோடா: கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர். மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டம்…!
ஐதராபாத்: செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.…
Read More » -
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ!
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து…
Read More » -
எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்..! உயர்நீதிமன்றம் அதிருப்தி!
சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி…
Read More » -
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வான அனைவருக்கும் பணி நியமனம்: கேஎஸ் அழகிரி!
சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Read More » -
அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா..! மருத்துவமனையில் சேர்ப்பு!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள்…
Read More » -
சென்னையில் பிரபல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்…! நோயாளிகள் பீதி!
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…
Read More » -
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைக்க 58 விமானங்கள்..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உலகமே தவித்து வரும்…
Read More » -
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை..! நிரூபணம் ஆனதாக ரஷிய பிரதமர் அறிவிப்பு!
மாஸ்கோ: ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில்…
Read More » -
வருகிறது ரூ.1000ல் கொரோனா தடுப்பூசி…! நவம்பரில் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு!
லண்டன்: நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி 1,000 ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து…
Read More » -
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடக்கம்..!
சென்னை: ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம், சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்கபட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
Read More » -
பிளஸ்-1 தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
கோபிசெட்டிபாளையம்: பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7…
Read More » -
கொரோனா மோசமடைவதால் அனைவரும் மாஸ்க் அணியுங்கள்..! டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறைவதற்கு முன்னர் மேலும் மோசமடையலாம் எனவும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கியது…
Read More » -
ஓமனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்…! வரும் 25 முதல் ஆக.8 வரை முழு ஊரடங்கு!
மஸ்கட்: ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில்…
Read More » -
கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் கோவை ஆட்சியர் ராசாமணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை ஆட்சியர் ராசாமணி குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தில்…
Read More » -
கொரோனா தடுப்பூசி நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்..! வெளியான புதிய அறிவிப்பு!
டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசி ரூ. 1,000 விலையில் கிடைக்கும் என்று…
Read More » -
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனாவில் குணம்..! சுகாதார அமைச்சகம் தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா…
Read More » -
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு…! கலெக்டர் அறிவிப்பு!
வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 8 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
Read More » -
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 80,000 மாணவர்கள் விண்ணப்பம்…!
சென்னை: 80,000 மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12ம் வகுப்பு…
Read More »
