Chennai
-
சென்னை மக்களே உஷார்..! கொரோனா நோயாளி தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவினால் பலி!-மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும்…
Read More » -
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டாஸ்…! சென்னை காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால்…
Read More » -
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை சாத்தியமா…? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்…
Read More » -
சென்னையில் அரசு மருத்துவமனை நர்ஸ் கொரோனாவுக்கு பலி…! மருத்துவ உலகம் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 817 கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஜெயலலிதா சொத்துகள்…! தீபக், தீபா ஆகியோர் 2ம் நிலை வாரிசுகள்…! ஐகோர்ட் அதிரடி!
சென்னை: ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்…
Read More » -
675 புதிய மருத்துவர்கள் நியமனம்…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்…
Read More » -
ராயபுரம் 2145…! சென்னையில் மற்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு..?
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை…
Read More » -
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை…!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை: பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச்சில் நடைபெற இருந்த…
Read More » -
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
சென்னை: விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட…
Read More » -
ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
Read More » -
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்…! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன்…
Read More » -
சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது…
Read More » -
மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!
சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம்…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடம் ராயபுரம்…! 2000 பாதிப்பை நெருங்குகிறது!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1981 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை…
Read More » -
உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…! சென்னை To டெல்லி புறப்பட்ட முதல் விமானம்
சென்னை: 61 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள்…
Read More » -
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது:உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் 29ம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை…
Read More » -
சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!
சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்…
Read More » -
அதிகாலை அரெஸ்ட்..! ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…!
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது…
Read More » -
ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது…! ஹெச். ராஜா ஹேப்பி டுவிட்…!
சென்னை: ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். பிப். 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த…
Read More »