Chennai
-
ஒரே நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்…! சென்னையில் போலீசார் அதிரடி!
சென்னை: முழு முடக்கத்தின் முதல் நாளில் சென்னையில் 2000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 18.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மதிப்பெண்களில் தில்லுமுல்லு..! தனியார் பள்ளிகளை கடுமையாக எச்சரித்த அமைச்சர்…!
சென்னை: 10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றால் 10ம் வகுப்பு…
Read More » -
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்…! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்!
சென்னை: அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்து வருவதால்…
Read More » -
ஊரடங்கில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்…! காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி!
சென்னை: சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கூறி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள்…
Read More » -
முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா..! அதிகாரிகள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் மட்டும்…
Read More » -
சென்னையில் ஜாலியாக சுற்றியவர்கள்…! 100க்கும் மேற்பட்ட வாகனங்களை அள்ளிய போலீஸ்!
சென்னை: முழு ஊரடங்கை கண்டுகொள்ளாமல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…
Read More » -
ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு..! 14 வயது சிறுவன் மிரட்டல்..!
சென்னை: நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்பதை போலீஸ் கண்டறிந்தனர். நேற்று 108 என்ற அவசர எண்ணிற்கு ஒரு அழைப்பு…
Read More » -
30 பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்…! ரயில்வே வாரியம் உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 30 பாசஞ்சர் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. இந்தியாவில்…
Read More » -
சென்னையில் 400 செக் போஸ்ட்டுகள்…! 12 நாள் ஊரடங்கில் கட்டுப்பாடுகள்!
சென்னை: 12 நாள் ஊரடங்கு காரணமாக சென்னையில் 400 இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் காரணமாக…
Read More » -
தென்மாவட்டங்களை நோக்கி மக்கள்…! வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
சென்னை: தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்ததால் வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்கள்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 18 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா முழுமுடக்கம் காரணமாக கொத்தவால்சாவடி காய்கறி சந்தை மூடல்…!
சென்னை: சென்னையில் கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் மூடப்படுகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் உள்ளது.…
Read More » -
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா…
Read More » -
ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு…
Read More » -
ஜூலையில் பிளஸ் டூ ரிசல்ட்…! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ளது. இந்நிலையில்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: திமுகவின் இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இது உறுதியாகி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »