Parameswaran a
-
கோவை,மதுரை கடுமையான வெள்ளப்பெருக்கு..பருவமழை எதிர் கொள்ளும் அழகா இது …?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த மழையால்…
Read More » -
தேனியில் தெரு நாய்களின் தொல்லைநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…???
தேனிமாவட்டம், தேனியில் தெரு நாய்களின் தொல்லை ! பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது தெருவில் இருக்கும் நாய்களால் பீதி!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை…
Read More » -
மனித உரிமை ஆணையத்தில் காவல் உதவி ஆணையர் ஆஜர்…
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் ரவுடிகள் குறித்த கருத்துக்கு திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.திருவொற்றியூர்…
Read More » -
தேனி–*இலவச கண் சிகிச்சை முகாம்* சிறப்பு செய்தி.
வணக்கம். தேனி பாரத் அரிமா சங்கம் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய *இலவச கண் சிகிச்சை முகாம்*அன்று நிகழ்வுகள். நாள்:…
Read More » -
புதிய அரசு அமைய உள்ளதால்ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்..
ஜம்மு-காஷ்மீரில் பேரவை தேர்தல் மூலம் புதிய அரசு அமைய உள்ளதால், அங்கு அமலில் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டதாக ஒன்றிய உள்துறை…
Read More » -
டெல்லி முதல்-மந்திரி அதிஷி பிரதமர் மோடியை சந்தித்தார்..
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீனில் வெளியே வந்தபின் பதவி விலகினார். அதன்பின்னர்,ஆம் ஆத்மி கட்சியின்சட்டமன்றகட்சிதலைவராகஅதிஷிதேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்- …
Read More » -
தேவர் ஜெயந்தி விழா மற்றும் தேனிசெயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.வி.கதிரவன் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்அவர்களின்ஆணைக்கிணங்க தேனிதெற்குமாவட்டபொதுச்செயலாளர்இரா.காசிராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் காம்ரேட்…
Read More » -
எஸ். சுதர்சனம்M.L.A. மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 287 மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்.…
Read More » -
மதுரை- வெள்ளக்காடான வயல்வெளி, குடியிருப்புகள்…?..
மதுரை மாவட்டத்திலுள்ள ஓரளவுக்கு பெரிய கண்மாய்களில் ஒன்று வண்டியூர் கண்மாய். ஒரு காலத்தில் சுமார் 687.36 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த இக்கண்மாயில் 107.03 மில்லியன் கனஅடி…
Read More » -
செங்குன்றம் பஜார் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா ?
சென்னை மாநகராட்சிக்கு முகப்பாக அமையும் செங்குன்றம் பேரூராட்சி பஜார் சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டது.இந்த சாலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில்…
Read More » -
கவரப்பேட்டை– பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை அகற்றும் பணி தீவிரம்.
கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 13 ரயில்பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன.…
Read More » -
தேனி-தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்முப் பெரும் விழா-சிறப்பு செய்தி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் – தேனி , முப் பெரும் விழா- 2024 கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா / கவிஞர் ராசீ…
Read More » -
செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி-சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பம் பேரவையில் இணைந்து செயல்படும் செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக…
Read More » -
கேரளகோட்டயம் SC/ST அட்டவனைமற்றும் அமைப்பு,தென்னிந்திய மாநாடு..
கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின் தென்னிந்திய மாநாடு விசிக தலைவர் எழுச்சித் தமிழர் பங்கேற்பு..கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின்…
Read More » -
கம்பம் — அமமுக எம்ஜிஆர் இளைஞரணி–சிறப்பு செய்தி
அமமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பிரட்,பிஸ்கட், பால் வழங்கிய நிர்வாகிகள்.!தேனி மாவட்டம் கம்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எம்ஜிஆர்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-சங்கரலிங்கனாருக்குநன்றிக்கடன் பட்டுள்ளது..
வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளதாவது; ” “வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.…
Read More » -
டாக்டர் சரவணன்–தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது….?
“பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவது மட்டும் அரசின் கடமை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவைஒவ்வொருமாவட்டத்திலும்நியமித்துமருத்துவமுகாம்களையும்விழிப்புணர்வுபிரசாரத்தையும்நடத்தவேண்டும்”என்றுஅதிமுகமருத்துவர்அணிமாநிலஇணைச்செயலாளர்டாக்டர்சரவணன்வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது…
Read More » -
அரியானாவில் புதிய அரசு வருகிற 17-ந் தேதி பதவியறே்கும்…
அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல்முறையாக 48 இடங்களை…
Read More » -
ஈரோடு–நடிகர்ராமராஜன் பிறந்த நாளில் அன்னதானம்.
நடிகர்ராமராஜன்பிறந்த நாளில் அன்னதானம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையில் உள்ள உதயம் டிரஸ்ட் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாளில் ஈரோடு…
Read More » -
ஆன்லைன்சூதாட்டத்தால் வங்கி ஊழியர் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.
கர்நாடக மாநில பெங்களூரு நகர் பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 34). இவரது மனைவி சைத்ரா. தனியார் வங்கி ஒன்றில் பரத் ஊழியராக வேலை செய்கிறார். அவர்…
Read More » -
சுழற்சி முறையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி–பாஜக.வினர் வலியுறுத்தல்.
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தேர்தல் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், அதை பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்று அங்கு 3-வது முறையாக…
Read More » -
உத்தமபாளையம்-தெற்குஅதிமுக கழக ஆலோசனை கூட்டம்.
உத்தமபாளையம் கழகச் செயலாளர். பி கல்யாணகுமார் தலைமையிலும் கோம்பை பேரூர் கழகச் செயலாளர். எஸ்.எம்.பி. கார்த்திகேயன்முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொருளாளர் முன்னாள் அமைச்சர். திண்டுக்கல்.…
Read More » -
ரயில்விபத்துக்கு காரணம் என்ன?விசாரணைக்கு பிறகே தெரியவரும்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 12.10.2024 புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் விஜயதசமி முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
தேனி-விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி உணவக கடையில் மோதி விபத்து.
கம்பமெட்டில் இருந்து மேகமலைக்கு விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை உணவக கடையில் மோதி விபத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேகமலைக்கு விறகு கட்டையில் ஏற்றி சென்ற…
Read More »