Journal 5
-
RE
ஒரே மேடையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா?மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது ; மோடி ஜி அவர்களே உங்களுக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு…
Read More » -
RE
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி பயணிகள் புகார்!
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது உண்மைதான் என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 2018-ல் நியூசிலாந்திலிருந்து மும்பை வந்த ஏர் இந்திய…
Read More » -
RE
8 கிலோ தங்க நகை கொள்ளை;கண்ணில் மிளகாய் பொடி தூவி அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு !
கோவையில் இன்று காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் எடுத்து சென்ற 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்து உள்ளனர். கோவையில் உள்ள…
Read More » -
RE
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் :சுப்ரீம் கோர்ட்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ…
Read More » -
RE
பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்தது – தமிழக காவல்துறை
இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க மற்றும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவும் டிஜிகாப் என்கின்ற கைப்பேசிக்கான செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம்…
Read More » -
RE
கோவையில் ஒரு வருடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி !
கோவையில் அமைக்கப்படவுள்ள கொடிசியா தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.லமைச்சர் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து…
Read More » -
RE
கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்;கதறும் உறவினர்கள் !
பிரயாக்ராஜில் கங்கை ,யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம், அதேபோல் 6 ஆண்டுகளுக்கு…
Read More » -
Tamil News
திண்டுக்கல் கலெக்டரிடம் பெண் ஒருவர் கணவர் மீது புகார் ; முத்தலாக் விவாகரத்து கோரியதால் பரபரப்பு
பரக்கத் பானு என்ற பெண் ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது யூசுப்…
Read More » -
Tamil News
பொதுமக்கள் பதட்டம் – 2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டத்தால் பரபரப்பு !!
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 அடி குள்ள நபர் இரவில் நடமாடிவருவதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு அந்த…
Read More » -
RE
போலீஸ் கமிஷனரை கைதுசெய்யக்கூடாது – சுப்ரீம்கோர்ட் உத்தரவு;மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம்…
Read More » -
RE
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் இன்றும் நீட்டிப்பு !
மத்திய அரசுக்கு எதிராகவும் மற்றும் சி.பி.ஐ-க்கு எதிராகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி…
Read More » -
RE
சென்னையில் பல பகுதிகளில் லேசான மழை;மக்கள் மகிழ்ச்சி!!
இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பாய்ந்து கொண்டு வருகிறது. சூளைமேடு, கே.கே.நகர், ஈகாட்டுதங்கள் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மலை பாய்ந்து வருகிறது.…
Read More » -
RE
டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் – லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் !
சென்னையில் உள்ள அம்பத்தூரில் டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் விதித்து அதை வாங்குவதுதான்…
Read More » -
RE
வேலூரில் நடத்தப்பட்டது பாரம்பரிய உணவு திருவிழா – வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்பு
வேலூர் அரிட்டாபட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. அந்த திருவிழாவில் அமெரிக்காவின் லைப் அமைப்பின் மாணவர்களும் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் கேப்பை, ரொட்டி, மீன்குழம்பு, புளியோதரை, முருங்கைக்கீரை,…
Read More » -
RE
சீர்காழி அடுத்த தென்னலகுடியில் 20 நபர்களை கடித்து குதறிய குரங்கு பிடிபட்டது !
சீர்காழி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கன்னிகோவில் தெருவில் கொடூர குரங்கு ஒன்று சுற்றி திரிந்தது. இந்த தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
Read More » -
RE
இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் பீதி
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக அடுத்து 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6-ஆகவும் பதிவானது.…
Read More » -
RE
பாகிஸ்தானில் இந்து பெண் நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதக்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். தற்போது அவர் அம்மாவட்டத்தின் சிவில் கோர்ட்…
Read More » -
RE
ஆரோக்யா நிறுவனம் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியது!
பிப்ரவரி மாதம்1-ஆம் தேதி முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா தெரிவித்துள்ளது. அதன் பழைய விலையிலிருந்து ரூ.2 உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட…
Read More » -
RE
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் கொடுமை!
திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More » -
RE
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் – ஜாக்டோ ஜியோ!
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள்…
Read More » -
RE
தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள்;ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோகியதாஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற…
Read More » -
RE
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் அது தன்னுடைய வழக்கமான வேலைக்காக கோரக்பூரிலிருந்து புறப்பட்டு சென்றபோது குஷி நகரில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான…
Read More » -
RE
ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் , குறித்தபடி வெள்ளிக்கிழமை முதல் +2 செய்முறை தேர்வுகள் நடைபெறும் – தேர்வுத்துறை
திட்டமிட்டபடி பிளஸ் 2 செயல்முறை தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
RE
டெல்லியில் பனி பொலிவு – 16 ரெயில்கள் தாமதமாக செயல்படும் என அறிவிப்பு.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இந்த பனிபொழிவால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவாக பாதை தெரியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த…
Read More »