404india
-
RE
கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி உருக்கமான கடிதம்!
ஆக்ரா: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை சாமியார் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை அல்லது…
Read More » -
RE
நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்:மவுனம் காக்கும் பிரதமர் மோடி!
புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…
Read More » -
RE
முகிலன் காணாமல் போன விவகாரம்: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்!
சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், மனித உரிமை…
Read More » -
RE
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று…
Read More » -
RE
யார் மக்களுக்கான தலைவர்?நியூசிலாந்து பிரதமரா? இந்தியப் பிரதமரா?விவாதம் ஆரம்பம்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது. தனது நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல்…
Read More » -
RE
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தீவிரவாதி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன்
கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி கிருஸ்த்தவ தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 49 பேர்…
Read More » -
RE
மும்பை:ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி:ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
Read More » -
RE
பணமதிப்பிழப்பு விவகாரம்:பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ புதிய தகவல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை…
Read More » -
RE
ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுடன் 18தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்!
மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23 சட்டசபை இடைத்தேர்தலில் 18 சட்டசபைக்கு மட்டும் இடைத்தேர்தல்…
Read More » -
RE
மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு மூச்சுடன் செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல்…
Read More » -
RE
யோகியின் கோசாலை திட்டம் படுதோல்வி எதிரொலி;மாடுகள் கொத்து கொத்தாக மடியும் அவலம்!
லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…
Read More » -
RE
ஆவணங்களை பாதுகாக்கமுடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்கமுடியும்?மம்தா விளாசல்!
கொல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…
Read More » -
RE
அனைத்தும் அதானிக்கே:விமான நிலைய பராமரிப்பு குத்தகை மத்திய அரசு தன்னிச்சை முடிவு!
டில்லி தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசிகாமல் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு…
Read More » -
RE
மோடியின் நலத்திட்டங்கள் அனைத்தும் முடியும் வரை தேர்தல் அறிவிப்பு இல்லையா?:தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி!
டில்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம்…
Read More » -
RE
பாப்ரி மஸ்ஜித் விவகாரம்:இரண்டு மாதத்திற்குள் பேசி முடிக்கவேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுஉச்சநீதி மன்ற…
Read More » -
RE
130 கோடி மக்களை நடுரோட்டுக்கு கொண்டுவந்து நிறுத்தியவர் மோடி:ஸ்டாலின் கடும் தாக்கு!
விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். மோடி இங்க வந்து …
Read More » -
RE
பிரதமர் மோடி ஒரு 420:தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்!
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மேலும் நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு…
Read More » -
Business
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து:ட்ரம்ப் முடிவு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…
Read More » -
RE
பாஜக ஆட்சி இல்லை என்றால் மீண்டும் பாராளுமன்றம் தாக்கப்படும் : அசாம் அமைச்சர் காமெடி!
அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே மிகப்பெரிய காமெடியை உண்டாக்கி…
Read More » -
RE
தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!
தமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த…
Read More » -
RE
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இளைஞர்கள் தெருவில் வேலை இல்லாமல் திரியும் மனதை உலுக்கும் காட்சி!
இந்தூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி செயல்படுத்தியதால் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் 95% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தூய்மை நகரம்…
Read More » -
RE
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது:முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள்…
Read More » -
RE
இந்தியா பாகிஸ்தானில் போர்ப்பதற்றம் ஓடி ஒளியும் மோடி!!
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அடுத்தடுத்த தாக்குதல்களால் இரு நாட்டிலும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் மோடி இன்னும் மக்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம்…
Read More » -
RE
5வது,மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,…
Read More »