404india
-
RE
4 நாட்கள் ஊரடங்கு எதிரொலி!: பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்!!.
சென்னை: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில்…
Read More » -
RE
இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் – முக ஸ்டாலின்
சென்னை: கொரோனாவை தடுக்க 4 நாள் அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசின் இந்த முடிவால் ஒரே நாளில் தேவையான…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் புனித ரமலான் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்பட்டதையொட்டி நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. வீடுகளில் நோன்பு திறப்பு , சிறப்பு தொழுகையை தங்கள் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் செய்து…
Read More » -
RE
தமிழகத்தில் பாதிப்பு 1,755 ஆக அதிகரிப்பு! இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா…
Read More » -
RE
சென்னை உள்பட 5 மாநகரங்களில் நான்கு தினங்களுக்கு முழு ஊரடங்கு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரங்கு கடுமையாக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…
Read More » -
RE
இஸ்லாமியர்கள் விஷயத்தில் அதிமுக அரசு பாராமுகமாக செயல்படுகிறது : ஜவாஹிருல்லா!
டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள ஒரு…
Read More » -
RE
அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள்! கேப்டன் விஜயகாந்தின் மாஸ்க் சேலன்ஜ்!!
பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனே எல்லோரும் மாஸ்க் அணிந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என தேமுதிக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும்…
Read More » -
RE
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் சுக்குநூறாக நொறுக்கப்படும்! எச்சரிக்கை விடுத்த ஈரான்!
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரான் படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்தனர்.…
Read More » -
RE
ஊரடங்கு தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு மக்களை அடைக்க முடியும்? ப.சிதம்பரம்!
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி, வேற்று மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அவகாசம் கூட கொடுக்காமல் திடீரென மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.…
Read More » -
RE
அமெரிக்கா நிதியை நிறுத்த!சீனா 30 மில்லியன் டாலர் கொடுக்க எங்கோ இடிக்குதே!!
பெய்ஜிங்; கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் வழங்குகிறோம் என்று…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா : பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 90 பேர்!
சென்னை: தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
Read More » -
Business
MOTOROLA EDGE+5G அதன் 108MP கேமராவுடன் இன்று அறிமுகம்!
மோட்டோரோலா தனது எட்ஜ்+ சீரிஸ் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் தொடரைப் பற்றி கசிவுகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தன. இந்த தொடரின் கீழ், நிறுவனம்…
Read More » -
RE
அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா காந்தி வலியுறுத்தல்!
புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
Read More » -
RE
ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து. முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு…
Read More » -
RE
மே 3 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
Read More » -
RE
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி ஆலோசனை!
பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க…
Read More » -
RE
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று சோதனை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த சமூக ஆர்வலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கொரோனா…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று 33 பேர் பாதிப்பு! குணமடைந்தோர் 27 பேர்.
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
Read More » -
Business
பேஸ்புக் வாங்கிய ஜியோவின் பங்குகள் காரணம் என்ன? மார்க் ஜுக்கர்பெர்க் அடடே விளக்கம்!
டெல்லி: ஜியோவின் பங்குகளை பேஸ்புக் வாங்கியதற்கு என்ன காரணம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ்…
Read More » -
RE
ரேஷன் அரிசியை கொடுத்து சானிடைசர் தயாரிக்க எத்தனால் வாங்க மத்திய அரசு முடிவு!?
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
RE
பிரதமர் மோடியின் திடீர் முஸ்லீம் மக்கள் மீதான பாசம் வெளியான அதிர்ச்சி தகவல்!
என்னடா நம்ம ஜீ திடீர் என்று சமத்துவம் நேசம் சகோதரத்துவம்னு மதங்களாக பார்க்காதீர்கள் மனிதர்களாக பாருங்கள்னு பேசுறாரே என்ன ஆச்சுன்னு பார்த்தா! அரபு நாடுகளில் மொத்த கொரோனாவில்…
Read More » -
Business
பெட்ரோல் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!இந்தியாவில் எப்பொழுது!?ராகுல் கேள்வி!!
உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில் பெட்ரோல் விலை இன்னமும் குறைக்காதது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ்…
Read More » -
Business
ஒரு கோடி பரிசு! மத்திய அரசு புதிய சவால்!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா…
Read More » -
RE
புதுச்சேரியில் கொரொனோ நிவாரணம் மீண்டும் அறிவிப்பு!
புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொரொனோ நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும்…
Read More » -
RE
தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலருக்கு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த…
Read More »