Others
Read Next
7 mins ago
வைகோ–திமுகவிற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்வேன்….
3 hours ago
மதிமுகக்கு கடந்தமுறை 6 தொகுதி,இந்த முறை 4 தொகுதி…..
7 hours ago
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடதுணை நிற்போம்…
8 hours ago
இனி ஜிபிஎஸ் சிக்னல்கள் வாயிலாக நவீன மோதல்கள், மறைமுக போர்கள்….?
10 hours ago
இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற தாய்லாந்துகப்பல் மீதுதாக்குதல் நடத்தியது யார்.??
10 hours ago
திமுக தலைமை தவாகவேல்முருகனிடம் டீல் பேசி வருகிறார்கள்….
22 hours ago
தேவசெய்தி 11 / 3 / 26
22 hours ago
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்–சிறப்பு செய்தி..
23 hours ago
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை….
23 hours ago
அண்ணாதுரை ‘திராவிட நாடு’ கேட்டபோதுஅவரைபிரிவினைவாதி என விமர்சித்தனர்…..
Related Articles
தேவசெய்தி 10 / 3 / 26
2 days ago
இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனம்…?
2 days ago
தேவசெய்தி 9 / 3 / 26
3 days ago
LION DEV ANANDAN & FAMILY
3 days ago
காரைக்குடியில் சீமான் போட்டி….
3 days ago
மகளிர் தின வாழ்த்துக்கள்….
4 days ago
இந்தியபிரதமர்நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் உள்ள வட்நகர் என்ற கிராமத்தில் பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இவர் தனது 8 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருகிறார். இதற்கிடையே 1985 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தனது ஆர்வம் மிகுந்த பணியால் 1998 ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அவர் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரதமரான மோடி, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறார்.பிரதமர் மோடி சிறந்த பணி செய்து வருகிறார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்