fbpx
Others

75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி.

75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது ஆந்திர விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாபெரும் பெண்கள் கையுந்து போட்டி ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகில விஸ்வ வித்யாலயா மகளீர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் 75 பல்கலைக்கழக அணிகள் பங்குபெற்றது. இதில் ஆந்திர அரசு விளையாட்டு துறை அமைச்சர் திருமதி. ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண டார் பல்கலைக்கழக துனை வேந்தர் தலைமையில் இந்திய பல்கலைக்கழக குழுமத்தின் [புதுதில்லி] சார்பில் கண்காணிப்பாளராக முனைவர் செல்வகுமார் சென்னை கிரசண்ட் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் இயக்குனர் பங்கேற்றார்.இதில் சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஆகியன முதல் நான்கு இடங்கள் பிடித்தது. இப்போட்டியை உடற்கல்வி இயக்குனர். பேராசிரியர்.சாரா சரோஜினி அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close