fbpx
Others

வாலாஜாபேட்டைபோக்குவரத்து சாலை விதிகள்–அறிவுரை.

இன்று காலை (14..12.23)11.30மணிக்கு வாலாஜாபேட்டை ரயில்வே நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் ஓட்டுனரிடம் இன்று போக்குவரத்து சாலை விதிகள் சம்பந்தமாக அன்பழகன் உதவிஆய்வாளர், போக்குவரத்து காவல் நிலையம், ஆட்டோ ஓட்டுநர்களிடம் அவர்களுடைய வாகனத்திற்கு அனைத்து விதமான ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் அதிகம் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும்,வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றக்கூடாது மற்றும் ஆட்டோவின் பின்பக்க கதவு திறந்து நபர்களை ஏற்றக்கூடாது என்றும்,சாலை விதிகள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் தவறினால் சாலை விதிகளின் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து அபராத தொகை விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close