fbpx
Others

தேனி-சர்வதேச மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம்.

தேனிமாவட்டம் டிச 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 75 வது சர்வதேச மனித உரிமைகள் தின கருத்தரங்கம் முதன்மை மாவட்ட நீதிபதி.க. அறிவொளி,  மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close