fbpx
Others

தேனி—கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்….?

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்
7 வது வார்டு பகுதியில் குடியிருந்து வரும் பிரியா கர்ப்பிணி பெண் அங்கன்வாடியில் வருகை பதிவேட்டில் முறைப்படியாக பதிவு செய்திருந்தார்.அதன்படி தமிழக அரசு இலவசமாக மாதம் மாதம் ஊட்டச்சத்து மாவு கர்ப்பினி பெண்ணுக்கு வழங்கி வரும் நிலையில் 7வது வார்டு அங்கன்வாடியில் மேற்பார்வையாளர் பாண்டியம்மா கர்ப்பிணி பெண்ணை இரண்டு மணி நேரம் வெளியில் நிற்க வைத்து ஊட்டச்சத்து மாவு கொடுக்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்.இது சம்மதமாகமாவட்டஆட்சியாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்க பட்டது.

Related Articles

Back to top button
Close
Close