fbpx
Others

திருவாரூர்- நீடாமங்கலம்—சித்தமல்லி ந சோமசுந்தரம் மறைவுகண்ணிர் அஞ்சலி..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சித்தமல்லி முன்னாள் ஊராட்சி தலைவர் சோம நடேச மணி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் அவர்களின் தந்தையும் திமுக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருவாருர் மாவட்ட முன்னாள் அவை தலைவரும் ஆன திரு சித்தமல்லி ந சோமசுந்தரம் அவர்கள் 07.12.2022 மதியம் 2 மணியளவில் காலமானார் பொது மக்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கண்ணிர் அஞ்சலி திமுக பிளவு பட்ட போதெல்லாம் இப் பகுதியில் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் ஏழை எளிய மக்களின் காவல் அரணாக திகழ்ந்தார் திமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திமுகவில் பணியாற்றி வந்தார் அனைத்துகட்சி தலைவர்களின் அன்பை பெற்றவர் அவரின் இழப்பு கட்சிக்கும் மாவட்டத்திற்கும் பேரிழப்பு மக்கள் கண்ணிர் அஞ்சலி..

Related Articles

Back to top button
Close
Close