fbpx
Others

பெரியகுளம் நகராட்சிசெஸ் ஒலிம்பியாட் 2022போட்டி

தேனி மாவட்டம்..09.தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெற்றயொட்டி பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திகின்ற வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க. வீ.முரளிதரன் அவர்கள் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், ஆணையாளர் புனிதன் உட்பட பலர் உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close