Month: July 2026
-
புழலில் நடக்க இருந்த கலவரம் முறியடிப்பு—சிறை அதிகாரிகள்…
கடந்த 2013ல், தமிழகத்தில்அடுத்தடுத்து,பாஜநிர்வாகிகள், ஹிந்து மத தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னாஇஸ்மாயில்உள்ளிட்டோர்கைதுசெய்யப்பட்டனர். …
Read More » -
அப்பப்போ மின்துண்டிப்பா… ஐடியா கொடுத்த தலைமை…?
தமிழகத்தில், சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்களில் அடிக்கடி நிகழும் சாதன பழுதால், மின் தடைஏற்படுகிறது.இதனால்,மக்கள்கடும்சிரமத்திற்குஆளாகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண, ஆர்.டி.இ.பி., அதாவது மீண்டும் மீண்டும்…
Read More » -
புரியாத புதிர் ஆக–திருமாவளவன் பேசி வருவது, தவெகவுக்கு தர்மசங்கடமாக உள்ளது…
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவளித்தது. அடுத்து இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், கட்சிக்குள் நடந்த பல…
Read More » -
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய்திடீர் ஆய்வு… …
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய்நலசேவைகள்மற்றும் மகப்பேறுமருத்துவசிகிச்சைகளின் தற்போதையநிலைகுறித்துகேட்டறிந்தார்.உள்நோயாளிகள் பிரிவு மற்றும்…
Read More » -
திருவண்ணாமலை–சிறப்பு செய்தி.
பிரம்மோற்சவ துவக்க விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுதொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு…
Read More » -
இந்தியாவின் பல திட்டங்களைபின்பற்றியுள்ளது– இந்தோனேசியா அதிபர்…
மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ…
Read More » -
சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா. ?
எந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை வருவது வழக்கம்தான். ஆனால், தவெக அரசுக்கு வரும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானது ரீல்ஸ் மூலம்தான். ஆர்வக் கோளாறில்…
Read More » -
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம் !!
பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் புருஷோத்தமனின் இழப்பு பத்திரிகை உலகிற்கே பேரிழப்பு! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம்!! தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டி.யூ.ஜே.) சங்கத்தின் மாநில தலைவர். தோழர்…
Read More » -
தேனி–மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா–சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் எழுந்தருளிய மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா மழைநீர் பொழிய, நதிநீர் பெருக…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் உழவார பணி கோவில் செயல் அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் சீறிய முயற்சி காரணமாக…
Read More » -
கொழும்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்…?
கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள…
Read More » -
மக்கள் பயன்பாட்டுக்கு செங்குன்றம்பேருந்து எப்ப வரும்..?
ரூபாய்3கோடிசெலவில்கட்டியசெங்குன்றம்பேருந்துநிலையநிழற்குடைஅரைகுறையாகஉள்ளது.இங்கிருந்துசென்னை, பாரிமுனை,கோயம்பேடு,கிண்டி,தாம்பரம்,மற்றும்அம்பத்தூர்,பூந்தமல்லி,திருவள்ளூர்,பழவேற்காடு,ஊத்துக்கோட்டை,பொன்னேரி,திருவற்றியூர்..ஆகியஇடங்களுக்குஇங்கிருந்துசென்னைமாநகரபேருந்து100க்குமேற்பட்டவைகள்போய்வருகிறது.முன்னாள்முதல்வர் .மு.க.ஸ்டாலின் ஆட்சியின்போது துவக்கபட்டபணிஇதுநாள் வரை முடியவில்லை.இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள்ஏற்படுகிறது. இதுக்கு ஒரு தீர்வு உடனே கொண்டு வரவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்ப்பு……
Read More » -
வருவாய் துறையை மக்கள் நாடுகின்ற வழி விரைவில் மாற்றம்….?
அரசின் நல திட்டங்களில் பயன் பெற, கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர, பல்வேறு வகை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.குறிப்பாக, வருவாய் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, முதல்…
Read More » -
நந்தனம் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மாணவர்கள்தங்கும் விடுதியில் நடப்பது என்ன…?
இக்கல்லூரியைப்பற்றிசுருக்கமாக கூறவேண்டுமானால் மாணவர்கள் சேர்க்கையின் சிறப்பு.,. கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் நேர்காணல் மற்றும்,கல்லூரியைசுற்றிபார்வையிடும்போது தனியார் கல்லூரியை விடசிறப்பாகவும், சுத்தமாகவும் சுகாதாரத்துடன்வைத்துஉள்ளனர். N.C.C பயிற்சி மிகசிறந்த முறையில் அளித்து…
Read More » -
2025-26-ம் நாடு முழுவதும் 58 பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது..?
ஏஐசிடிஇ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை முறையாக மூடுவதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம்மனு…..
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் – 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
திருமாவளவன்–துணை முதல்-அமைச்சராக்க வேண்டும்என்று சிறப்பு தீர்மானம்..
சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. திருமாவளவனின் பிறந்தநாளைமுன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு…
Read More » -
இந்தியாவுக்கே முன்னுரிமை கொள்கை—பிரதமர் பெருமிதம்….
.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற இடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு…
Read More » -
தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள்வழங்குவது குறித்து ஆலோசனை….
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துகொண்டார் சந்தீப் ஆனந்த். திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின்…
Read More »